அஸ்வெசும நலன்புரி திட்டத்தை பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி!
#SriLanka
#Aswesuma
Dhushanthini K
6 months ago

நிலுவையில் உள்ள அஸ்வெசும நலன்புரி தொகையை நாளை (27.12) முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வசும நல்ல காரணி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தகுதி பெற்ற 212,423 குடும்பங்களுக்கான நிலுவைத்தொகையை வங்கியில் செலுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
1,314,007,750.00 க்கு மேல் உள்ள நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு நலன்புரி வருவாய் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.



