மக்கள் முற்போக்கான திருப்பத்திற்கு முன்வர வேண்டும் - சஜித்

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மக்கள்  முற்போக்கான திருப்பத்திற்கு முன்வர வேண்டும் - சஜித்

நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் குழுக்களுக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கிருலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தனது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் சதிகளை மேற்கொண்டாலும் பலனில்லை என குறிப்பிட்டுள்ளார்.  

இன்று அந்த அரசியல் தம்பதியினரின் ஒரே குறிக்கோள் சஜித் பிரேமதாசவின் வெற்றியைத் தடுப்பதுதான். அவர்கள் சகல சதிகளையும் செய்கிறார்கள். ஆனால் இருவரும் முன்னாள் அமைச்சரவையில் இருந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

அவர்கள் இருவரும் ராஜபக்சவுடன் ஒன்றாக அமர்ந்தனர். இந்த சஜித் பிரேமதாச, நாட்டையே திவாலாக்கிய குழுவிற்கு கடைபிடிக்காதவர், எனவே எதிர்வரும் 21ஆம் திகதி நீங்கள் அனைவரும் முற்போக்கான திருப்பத்திற்கு முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!