தென் சீனக் கடலில் அதிகரிக்கும் பதற்றம் : இரு படகுகள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபரீதம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
தென் சீனக் கடலில் அதிகரிக்கும் பதற்றம் : இரு படகுகள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபரீதம்!

தென் சீனக் கடலில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸுக்குச் சொந்தமான இரண்டு கடலோரக் காவல் படகுகள் மோதிக் கொண்டதாக இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

சீனாவின் கடலோரக் காவல்படையின் நடுக்கடலில் நங்கூரமிட்டிருந்த கடலோரக் காவல்படகு ஒன்று வேண்டுமென்றே கடித்ததாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சர்ச்சைக்குரிய இந்த கடற்பகுதியில் ஏற்பட்ட 5வது மோதலாக நேற்று பதிவாகிய மோதல் பதிவாகியுள்ளது. "சபீனா ஷோல்" என்று அழைக்கப்படும் இந்த கடல் பகுதி கனிம வளங்கள், கச்சா எண்ணெய் மற்றும் மீன் வளங்கள் நிறைந்தது. 

எனவே, இப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என சீனாவும், பிலிப்பைன்சும் கூறி வருகின்றன. புருனே, மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளும் தென் சீனக் கடலுக்கு உரிமை கோருகின்றன.  

ஆனால், அந்த கடல் பகுதி தனக்கு சொந்தமானது என சீனா கூறிவருகிறது. இதனால் அந்த நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4