வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி : தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தற்போது வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு திரு கருணாரத்ன பரணவிதானவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததன் மூலம் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கருணாரத்னவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.