சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கிய படகு : மாயமானவர்களில் இலங்கையர் ஒருவரும் இருப்பதாக தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கிய படகு : மாயமானவர்களில் இலங்கையர் ஒருவரும் இருப்பதாக தகவல்!

சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கிய சொகுசுப் படகில் இருந்த 15 பேரில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார். 

22 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பிரித்தானியக் கொடியுடன் கூடிய சொகுசுப் படகு பாஸ்டியன் நேற்று (19.08) இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கியது. 

போர்டிசெல்லோ துறைமுகத்தில் இருந்து அரை மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல், அந்தப் பகுதியைப் பாதித்த சூறாவளி காரணமாக மூழ்கியது.

 பிரித்தானிய அதிபர் மைக் லிஞ்ச் உட்பட ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  6 பேர் காணாமல் போயுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!