புதிய திட்டங்களை வகுத்துள்ள இங்கிலாந்து அரசாங்கம் ; பாராளுமன்றத்தில் மன்னர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவைக் குறிக்கும் ஒரு பிரமாண்ட விழாவில், ஜூலை 4 தேசியத் தேர்தலில் சர் கெய்ரின் தொழிற்கட்சி பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, முதலில் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அங்கீகரிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்பும் சட்டங்களை மன்னர் சார்லஸ் வாசிக்கவுள்ளார்.
இதன்போது35 க்கும் மேற்பட்ட மசோதாக்களின் தொகுப்பு பொருளாதாரத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தால் எழுதப்பட்ட மன்னரின் உரை, பாராளுமன்றத்தில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணி முதல் - இரவு 8.30 மணி AEST) வரை மன்னரால் வாசிக்கப்படும்.



