10 இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்பில் எதிர்வினையாற்றிய இந்தியா!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
10 இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்பில் எதிர்வினையாற்றிய  இந்தியா!

இலங்கையில் கடற்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 10 இந்திய மீனவர்களின் வழக்குக்கு இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது. 

 அதன்படி, இந்த மீனவர்களுக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து அவர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்து வர முயற்சிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 

 கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது உயிரிழந்த இலங்கை கடற்படை அதிகாரியின் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

 இந்த நிலை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிந்திருப்பதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த பிரச்சனை குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேசப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!