இலங்கையில் அதிகரிக்கும் இணைய குற்றங்கள் : 60 வெளிநாட்டினர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையில் அதிகரிக்கும் இணைய குற்றங்கள் : 60 வெளிநாட்டினர் கைது!

தலங்கம, மடிவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தியப் பிரஜைகளே இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட போது, ​​135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!