02ஆம் சங்கிலிய மன்னனின் 405 ஆவது நினைவு தினம் : அனைவருக்கும் அழைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
02ஆம் சங்கிலிய மன்னனின் 405 ஆவது நினைவு தினம் : அனைவருக்கும் அழைப்பு!

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த இறுதி தமிழ் மன்னனான 02ஆம் சங்கிலியனின் 405 ஆவது நினைவு தினத்தை அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நினைவு தினமானது வரும் (31.05) அன்று காலை 09.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

images/content-image/1716730563.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!