சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : ஐவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : ஐவர் பலி!

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

எரிவாயு கசிவுதான் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விபத்து காரணமாக சுரங்கத்தில் சிக்கிய 4 பேரை மீட்கும் பணியில் நிவாரணக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4