ஈரான் தூதரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஈரான் தூதரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

கொழும்பில் உள்ள பிரதான வர்த்தக நிலையம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து ஈரான் தூதுவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபரை நாளை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு அளுத்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

கொம்பஞ்சாவீதி பொலிஸாரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!