முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள்!

#SriLanka #Mullaitivu #Mullivaikkal
Mayoorikka
1 year ago
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள்!

முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 சேவைச்சத்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

images/content-image/2024/05/1716012468.jpg

images/content-image/2024/05/1716012496.jpg

images/content-image/2024/05/1716012513.jpg

images/content-image/2024/05/1716012529.jpg

images/content-image/2024/05/1716012549.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!