ஜனாதிபதித் தேர்தல் எப்போது: விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

#SriLanka #Election
Mayoorikka
1 week ago
ஜனாதிபதித் தேர்தல் எப்போது: விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 இதன்படி தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் அழைக்கப்படும் என அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.