தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு! மே தினத்தில் ஜனாதிபதி உறுதி
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
2 weeks ago
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.