தொலைபேசி கொடுக்க மறுத்த தாய் - 12 வயது சிறுவன் தற்கொலை
#Death
#children
#Pakistan
#Mobile
Prasu
2 years ago
பாகிஸ்தான்-ரெய்விண்ட் நகரில் 12 வயது சிறுவன், அவனது தாய் மொபைல் போன் கொடுக்க மறுத்ததால், தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக, காவல்துறை அதிகாரிகல் தெரிவித்துள்ளனர்.
லாகூர் காவல்துறையின் கூற்றுப்படி, அய்யன் தனது தாயிடம் தொலைபேசிக்காக கெஞ்சினார், ஆனால் அவர் மறுத்துவிட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார்.
திரும்பி வந்தபோது, தனது மகனின் உயிரற்ற உடல் கூரையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
சிறுவன் சுவரில் இருந்த மூங்கில் கம்பத்தில் கட்டப்பட்ட கயிற்றை தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே