போலி தடுப்பூசி விவகாரம் : கெஹலிய உள்ளிட்ட 09 பேருக்கும் விளக்கமறியல் நீட்டிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 weeks ago
போலி தடுப்பூசி விவகாரம் : கெஹலிய உள்ளிட்ட 09 பேருக்கும்  விளக்கமறியல் நீட்டிப்பு!

போலி தடுப்பூசி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 9 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கெஹலிய ரம்புக்வெல்ல பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் அது தொடர்பான விசாரணைகளும் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.