வறட்சியான காலநிலையில் மாற்றம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வறட்சியான காலநிலையில் மாற்றம்!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படிஊவா,  கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் நாளை ஓரளவு மழை பெய்யும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மாலை அல்லது இரவு வேளைகளில் சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!