ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: வெளியான அறிவிப்பு
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
1 year ago

சிரமங்களுடன் கல்வி கற்கும் தரம் 1 முதல் தரம் 11 வரையான பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் "ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25"க்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஏப்ரல் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களைப் பெற http://www.facebook.com/president.fund ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்பூர்வ முகநூல் பக்கத்தைப் பார்வையிடலாம்



