என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே! யாழில் திடீரென கரையொதுங்கிய மிதவை

#SriLanka #Jaffna #Sea
Mayoorikka
2 years ago
என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே! யாழில் திடீரென கரையொதுங்கிய மிதவை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை (16) காலை கரையொதுங்கியுள்ளது.

 “பரமேஸ்வரி..., என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே!, Let me go in peace brothers.” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

images/content-image/2023/03/1710575623.jpg

images/content-image/2023/1710576093.jpg

 குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


images/content-image/2023/03/1710575495.jpg

images/content-image/2023/03/1710575757.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!