ஜப்பானில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஜப்பானில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

ஜப்பானின் வடக்குப் பிரதான தீவான ஹொக்கைடோவில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 

1,898 மீட்டர் உயரமான யோடேய் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரும் நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானின் கியோடோ வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆறு பேர் கொண்ட குழு பனிச்சரிவில் ஈடுபட்டதாகவும், மூன்று பேர் பனிச்சரிவில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிர் பிழைத்தவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!