ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணிக்கும் தேசிய மக்கள் படை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணிக்கும் தேசிய மக்கள் படை!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என தேசிய மக்கள் படை தீர்மானித்துள்ளது.

 தனித்துச் சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் வேண்டுமானால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அக்கட்சி கூறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!