இன்றைய (24.02.2024) திருக்குறள் : வான் சிறப்பு!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இன்றைய (24.02.2024) திருக்குறள் : வான் சிறப்பு!

குறள் : நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்நின்று அமையாது ஒழுக்கு.

பொருள் :  நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!