உக்ரைனுக்கு நன்கொடை அளித்த அமெரிக்க நடனக் கலைஞர் கைது

#Arrest #Women #America #Russia #Ukraine #War #artist #donation #dance
Prasu
2 years ago
உக்ரைனுக்கு நன்கொடை அளித்த அமெரிக்க நடனக் கலைஞர் கைது

அமெரிக்க-ரஷ்ய இரட்டை குடியுரிமை பெற்ற 33 வயதான நடன கலைஞர் க்சேனியா கரேலினா, தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உக்ரேனிய அமைப்பான ரஸோம் மூலம் உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு அவர் $51 நன்கொடை அளித்ததாக மாஸ்கோ அதிகாரிகள் கூறுகின்றனர்,

திருமதி கரேலினா கண் மூடிய நிலையிலும், காய் விலங்குடனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

"பிப்ரவரி 2022 முதல், அவர் உக்ரேனிய அமைப்பு ஒன்றின் நலன்களுக்காக முன்கூட்டியே நிதி சேகரித்து வருகிறார்.” என்று ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) கூறியது,

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி ஹில்ஸில் ஒரு ஸ்பாவை நிர்வகித்து வரும் திருமதி கரேலினா, ஜனவரி 27 அன்று தனது சொந்த ஊரான யெகாடெரின்பர்க்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4