மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் துப்பாக்கிச்சூடு! பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி!
#SriLanka
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நிலையத்திலுள்ள கடையொன்றில் நேற்று (11.02) இரவு கொள்ளையடிக்க வந்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



