பாராளுமன்றத்தின் இன்றைய அமைர்வை புறக்கணிக்க கெஹலிய ரம்புக்வெல்ல தீர்மானம்!

#Parliament #Tamilnews #sri lanka tamil news #KehaliyaRambukwella
Thamilini
2 years ago
பாராளுமன்றத்தின் இன்றைய அமைர்வை புறக்கணிக்க கெஹலிய ரம்புக்வெல்ல தீர்மானம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (07.02) பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய அமர்வில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  கலந்துகொள்ளப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

தரமற்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இதனையடுத்து அவர் வகித்து வந்த சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!