நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்!

#SriLanka #Independence
PriyaRam
1 year ago
நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மதுபானக்கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!