களனி கங்கைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பாரிய முதலை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#crocodile
Thamilini
1 year ago
களனி கங்கையின் பூகொட - கனம்பல்ல பாலத்திற்கு அருகில் இன்று (25.01) பிற்பகல் 2.00 மணியளவில் பாரிய முதலை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
முதலையின் உடலைக் கண்ட இளைஞர்கள் குழு அதை கீழே மிதக்க ஆற்றின் நடுவில் இழுத்துச் சென்றது.