இராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

#India #SriLanka #Letters #Fisherman #Minister #இலங்கை #release #லங்கா4 #ChiefMinister #foreign #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
இராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் விடுவிக்க தூதரக ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4