சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Police
#Lanka4
#Warning
#Tamilnews
#sri lanka tamil news
#Driver
Dhushanthini K
1 year ago

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வெலிப்பன்ன நுழைவாயிலுக்கும் பின்னதுவ நுழைவாயிலுக்கும் இடையில் பயணிக்கும் சாரதிகளை கவனமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம் என வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக் கொள்கின்றனர்.



