பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 910 சந்தேகநபர்கள் கைது!

#SriLanka #Arrest #Police #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 910 சந்தேகநபர்கள்  கைது!

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் கீழ், இன்று (22.01) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!