ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகே பதற்றம் - கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

#SriLanka #Protest #Lanka4 #University #TearGas #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகே பதற்றம் - கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகே பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்கும் விதமாக பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

 இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!