அறிமுகமாகும் புதிய திட்டம் - ஒப்புதல் வழங்கிய பிரித்தானியா!

#SriLanka #UnitedKingdom #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
அறிமுகமாகும் புதிய திட்டம் - ஒப்புதல் வழங்கிய பிரித்தானியா!

சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட “கார்பன் நெகட்டிவ்” திட்டத்திற்கு பிரித்தானிய அரசு நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் காபன் சேகரிக்கப்பட்டு வட கடலின் அடியில் சேமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன் மூலம் ஆண்டுக்கு 4 மில்லியன் தொன் கார்பனை வளிமண்டலத்தில் நுழைய விடாமல் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் காலநிலை வல்லுநர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!