கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டு மக்கள்!

#SriLanka #people #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டு மக்கள்!

நாட்டில் ஏறக்குறைய 31 லட்சம் குடும்பங்கள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.

 அந்த குடும்பங்களில் கிட்டத்தட்ட 700,000 பேர் தினசரி உணவுக்காக கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!