கிளிநொச்சி பரந்தன் உமையாளபுரம் மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

#SriLanka #Kilinochchi #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சி பரந்தன் உமையாளபுரம் மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

பரந்தன் உமையாளபுரம் மேற்குப்பகுதியில் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச்சங்க கிளிநொச்சிகிளையினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. 

இதற்கான ஒத்துழைப்பை பாரதிபுரம் வள்ளுவர் நற்பணிமன்றமும் சுவிஸ்லாந்து ஏகலைவன் அறக்கட்டளையும்வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

images/content-image/1703686996.jpg

images/content-image/1703687044.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4