கனமழை எதிரொலி : வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்!

#SriLanka #Rain #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
கனமழை எதிரொலி : வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்!

கனமழை காரணமாக, நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் 50 மீட்டர் தூர இடைவெளியில் செல்லுமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

 நெடுஞ்சாலைகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் எச்சரிக்கை இலத்திரனியல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இருண்ட விளக்கு இருப்பதால், வாகனங்களின் முன்பக்க விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்குமாறு, நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார், ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!