வட்டக்கச்சியில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு வட்டக்கச்சி பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.
இராமநாதபுரம், வட்டக்கச்சி கல்மடுநகர் ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
