ரஷ்யா மீது குற்றம் சாட்டும் பின்லாந்து பிரதமர்!

#SriLanka #Russia #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
ரஷ்யா மீது குற்றம் சாட்டும் பின்லாந்து பிரதமர்!

புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வருவதற்கு ரஷ்யா உதவுவதாக பின்லாந்தின் பிரதமர், குற்றம் சாட்டியுள்ளார்.  ரஷ்ய எல்லைக் காவலர்களால் சிலருக்கு உதவியதாக பிரதமர் கூறியுள்ளார். 

 "பாரம்பரியமாக, ரஷ்ய காவலர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் பின்னிஷ் எல்லைக்கு மக்களை வர அனுமதிப்பதில்லை," என்றும் ஆனால் சமீபத்திய மாதங்களில் ரஷ்ய அதிகாரிகள் "நிச்சயமாக" தங்கள் கொள்கையை மாற்றியுள்ளனர் என்று பின்லாந்தின் பிரதமர் கூறியுள்ளார். 

 பல புலம்பெயர்ந்தோர் பின்லாந்திற்கு சைக்கிள் மூலம் கடந்து செல்கின்றனர், எல்லையில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!