எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சடலமாக மீட்பு!
#SriLanka
#Point-Pedro
Mayoorikka
1 year ago

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வ குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.



