2023 வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

#world_news #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #Nobel #Prize #Scientist
Mani
1 year ago
2023 வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

நடப்பாண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆண்டுதோறும் நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டில் வேதியியல் துறையில் குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான மௌங்கி பாவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய 3 பேருக்கு நோபல் விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!