2023 வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!
#world_news
#2023
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Nobel
#Prize
#Scientist
Mani
1 year ago

நடப்பாண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆண்டுதோறும் நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டில் வேதியியல் துறையில் குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான மௌங்கி பாவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய 3 பேருக்கு நோபல் விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



