திருகோணமலை பகுதியில் மோட்டார் வெடிகுண்டு மீட்பு!
#Sri Lanka
#Trincomalee
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
2 months ago

திருகோணமலை - கின்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் இருந்து மோட்டார் குண்டொன்று இன்று (22.09) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பூர் நவரெட்ணபுரம் காட்டுப்பகுதியில் இருந்து T56 ரக துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்விரு விடயங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி & நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
38ம் ஆண்டு நினைவஞ்சலி