வத்தளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

#Police #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வத்தளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வத்தளை, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று (22.09) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் 35 மற்றும் 40 வயதுடைய 05 அடி 06 அங்குல உயரம் கொண்டவர் என பொலிஸார் கூறியுள்ளனர்த. 

அவரது மேல் உடல் நிர்வாணமாகவும், கீழ் உடலில் நீல நிற டெனிம் பேன்ட் அணிந்திருப்பதாகவும், கருப்பு பெல்ட் அணிந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4