செனல் 4 இன் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழு நியமனம்!
#SriLanka
#Sri Lanka President
#Easter Sunday Attack
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
1 year ago

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4 இன் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழு ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்டோர் இந்த குழுவில் அடங்குவர்.



