தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!
#SriLanka
#Jaffna
#Nallur
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
1 year ago

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது நள்ளிரவு 12 மணியளவில், நல்லூருக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவேந்தல் தூபியடியில் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
ஊர்திப் பவனியானது அம்பாறையில் இருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த நினைவேந்தல் ஊர்தியானது தியாக தீபத்தின் தூபியடியில் இருந்து அம்பாறை நோக்கி புறப்படுகிறது.



