ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவையில் இணைக்க தீர்மானம்

#SriLanka #Keheliya Rambukwella #Healthy #Minister #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவையில் இணைக்க தீர்மானம்

ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4