நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்றைய ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
#SriLanka
#Lanka4
#TNA
#sritharan
Kanimoli
2 years ago
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்றைய ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது அவர் தெரிவிக்கையில் தற்பொழுது சணல் போ தொலைக்காட்சி ஆவணப்படமாக வெளியிட்டு வரும் நிலையில்,
கடந்த காலங்களில் கத்தோலிக்க மக்களை கொலை செய்து எப்படி கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆனார் என்பதனை வெளிப்படுத்தும் பெரும் ஆவணமாக தற்பொழுது சனல் போ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.