சிறைக்காவலர் ஒருவர் கஞ்சாவுடன் கைது!
#SriLanka
#Arrest
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கண்டி-உடுதும்பர சிறைக்காவலர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பல்லேகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை - யடவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ர்சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



