பொன்னம்பலம் தங்கராஜா மற்றும் தங்கராஜா கிருட்ஸ்ணராஜா ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட பொது பேரூந்து தரிப்பிடம்(புகைப்படங்கள்)
#SriLanka
#Kilinochchi
#people
#Bus
#Public
Prasu
1 year ago

பொன்னம்பலம் தங்கராஜா மற்றும் அவர் மகன் தங்கராஜா கிருட்ஸ்ணராஜா ஞாபகார்த்த்கமாக இன்று (01.09.2023) கிளிநொச்சி கனகச்ம்பிகைகுளம் சிவன்கோவில் சந்தியில் தகப்பனாரின் 1 வருட பூர்த்தியை முன்னிட்டு பொது பேரூந்து தரிப்பிட கூடாரம் அமைக்கப்பட்டது.
கலந்து சிறப்பித்த அனைவருக்கும் குடும்பத்தார் சார்பில் நன்றிகள் மற்றும் lanka4 ஊடகத்திற்கும் aaruthal இணையத்தளத்திற்கும் நன்றிகள்.



