பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

#Death #Accident #world_news #Pakistan #Died
Mani
1 year ago
பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது கண்டெய்னர் லாரி பின்னால் வந்து மோதியது. இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள். ஒருவர் பெண் ஆவார். இதுதவிர, 4 பெண்கள், 2 ஆண்கள் காயமடைந்தனர்.

இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்தகிராமில் இருந்து ஹஜாரா பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் வேன் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில், 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!