மிசோரம் ரயில்வே மேம்பால விபத்தில் பலி எண்ணிகை 22 ஆக அதிகரிப்பு!

#India #Death #Accident #world_news #2023 #Tamilnews #Died
Mani
2 years ago
மிசோரம் ரயில்வே மேம்பால விபத்தில் பலி எண்ணிகை 22 ஆக அதிகரிப்பு!

மிசோராமில் ரயில்வே மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு. விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4