மேக வெடிப்பைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது!

#Rain #Road #HeavyRain #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
மேக வெடிப்பைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது!

மேக வெடிப்பு என்பது ஒரு சிறிய காலக்கெடுவுக்குள் கணிசமான அளவு மழைப்பொழிவால் வகைப்படுத்தப்படுகிறது, பொதுவாக மலைகள் வளிமண்டலத்தில் இருந்து ஈரப்பதத்தை உட்கொண்டு மேகங்களை உருவாக்கும் மலைப்பகுதிகளில் பரவுகிறது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் திடீரென அங்குள்ள சமோலி மாவட்டத்தின் நந்தபிரயாக் அருகே மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது.

அதன் தொடர்ச்சியாகவே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவுகளால் சாலைகள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேக வெடிப்பு காரணமாக, கனமழை பெய்ததால், பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!